மதுரை செல்லூர் பகுதியில் வாகனத் தணிக்கையில் கஞ்சா கடத்தியவரை விரட்டி பிடித்த காவலருக்கு போலிஸ் கமிஷனர் பாராட்டு நேற்றிரவு (27.04.2025) செல்லூர் காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், போதைப்பொருள் தடுப்பு சரக ரோந்து அலுவலின் போது, இரு சக்கர வாகனத்தில் கஞ்சாவை கடத்தி வந்த குற்றவாளியை துரிதமாக செயல்பட்டு கைது செய்து, அவரிடமிருத்து 5 கிலோ 310 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்த செல்லூர் காவல்நிலைய தலைமை காவலர் திரு. சக்திகணேசன் மற்றும் மாநகர ஆயுதப்படை முதல் நிலைக் […]
Day: April 30, 2025
மதுரையில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு
மதுரையில் 332 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் இருவருக்கு தலா 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை, தல ஒரு லட்ச ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு கடந்த 10. 11. 2020. ஆம் தேதி அன்று கஞ்சா கடத்துவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் போலீசார் தீவிரமான வேட்டை மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வந்தனர் இந்த நிலையில் மதுரை சுப்பிரமணியபுரம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான முத்துப்பட்டி அவனியாபுரம் செல்லும் […]