Police Department News

ராணிப்பேட்டையில் வாராந்திர கவாத்து பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது

ராணிப்பேட்டையில் வாராந்திர கவாத்து பயிற்சி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது

இன்று (14.06.2025) இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து பயிற்சியை துணை காவல் கண்காணிப்பாளர் திரு. இமயவரம்பன் (இராணிப்பேட்டை உட்கோட்டம்) அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதில் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் அரக்கோணம் உட்கோட்டத்தில் உதவி ஆய்வாளர் திரு.சீனிவாசன் (அரக்கோணம் கிராமிய காவல் நிலையம்) அவர்கள் தலைமையில் வாராந்திர கவாத்து பயிற்சி நடைபெற்றது.

Leave a Reply

Your email address will not be published.