Police Department News

சிவகிரி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்து, செயின் கம்மல் ஆகியவற்றை பறித்து சென்ற இரண்டு பெண்களை கைது செய்து அவர்களின் சொத்துக்கள் பறிமுதல்

சிவகிரி காவல் நிலைய எல்லைக்குஉட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை செய்ய முயற்சி செய்து, செயின் கம்மல் ஆகியவற்றை பறித்து சென்ற இரண்டு பெண்களை கைது செய்து அவர்களின் சொத்துக்கள் பறிமுதல் சிவகிரி குமாரபுரத்தைச் சேர்ந்த செல்வி வயது 50 தனியாக இருந்து வருகிறார் இவருக்கு முன்பழக்கம் கொண்ட சொக்கநாதபுரத்தை சேர்ந்த மாரி என்ற பூ மாரி வயது 40 அவள் மகள் மதுமிதா இருவரும் 27.5.25 ஆம் தேதி இரவு 7:30 மணிக்கு செல்வி […]

Police Department News

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம்

இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் இராணிப்பேட்டை மாவட்ட காவல் அலுவலகத்தில் 28.05.2025 தேதி வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்குறைதீர்வு கூட்டத்தில் பொதுமக்களிடம் மொத்தமாக 37 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்கள்.மேலும் இதில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர்திரு.குணசேகரன் (CWC),துணைக் காவல் […]

Police Department News

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கை பற்றியும் சைபர் கிரைம் பற்றியும் விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் பகுதியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் தடுப்பு நடவடிக்கை பற்றியும் சைபர் கிரைம் பற்றியும் விழிப்புணர்வு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் காவல் நிலைய சரகம் ஆனந்தபுரம் கூட்ரோடு ஸ்ரீ ராகவேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு, சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் மற்றும் சைபர் கிரைம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது. மேற்படி கூட்டத்தில் சுமார் […]

Police Department News

மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் தலா 15,000 அபராதம்

மதுரையில் கஞ்சா கடத்தல் வழக்கில் இருவருக்கு மூன்று வருட சிறை தண்டனை மற்றும் தலா 15,000 அபராதம் மதுரை திலகர் திடல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த 2024 ஆம் ஆண்டுதொடரப்பட்ட கஞ்சா கடத்தல் வழக்கில் வழக்கின் முக்கிய குற்றவாளிகளான சுப்பராயலு மற்றும் பாலமுருகன் ஆகியோருக்கு உரிய நீதிமன்ற விசாரணைக்கு பின் மூன்று வருட சிறைத் தண்டனை மற்றும் தலா 15,000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது இவ்வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை பெற்றுத் தந்த […]

Police Department News

மதுரையில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தல பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள் சிறப்பு நீதிமன்றம்

மதுரையில் 28 கிலோ கஞ்சா கடத்திய வழக்கில் மூன்று பேருக்கு தல பத்தாண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் தலா ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதித்த மதுரை மாவட்ட போதை பொருள் சிறப்பு நீதிமன்றம் 08/07/2021 அன்று மதுரை மாநகர காவல் துறைக்கு கஞ்சா கடத்துவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கை செய்து வந்த நிலையில் மதுரை கீரைத்துறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிந்தாமணி ரோடு தீயணைப்பு நிலையம் அருகே அந்த […]

Police Department News

இருசக்கர வாகன விபத்தில் இயற்கை எய்திய மதுரை தலைமை காவலருக்கு காவல் அதிகாரிகள் அஞ்சலி

இருசக்கர வாகன விபத்தில் இயற்கை எய்திய மதுரை தலைமை காவலருக்கு காவல் அதிகாரிகள் அஞ்சலி எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகன விபத்தில் இயற்கை எய்திய D3 கூடல்புதூர் காவல் நிலைய தலைமை காவலர் தெய்வத்திரு. கணபதி அவர்களின் இறுதி சடங்கில் மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (தெற்கு) மற்றும் காவல் துணை ஆணையர் (ஆயுதப்படை ) ஆகியோர் நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். அவரது […]

Police Department News

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து கைப்பற்றப்பட்டது. மறைமலைநகர் காவல்துறையினர் செய்த நற்பணிக்கு காவல்துறை இயக்குனர் அவர்களின் பாராட்டு[

மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஓட்டிச் சென்ற டிப்பர் லாரியை தடுத்து கைப்பற்றப்பட்டது. மறைமலைநகர் காவல்துறையினர் செய்த நற்பணிக்கு காவல்துறை இயக்குனர் அவர்களின் பாராட்டு[ கடந்த இருபதாம் தேதி அன்று காலை 10. 15 மணி அளவில் டி9 மறைமலை நகர் போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் திரு லோகேஷ் காந்தி மற்றும் காவலர் மோகன்ராஜ் ஆகியோர் மஹிந்திரா சிட்டி ஜி எஸ் டி சாலை சந்திப்பில் வழக்கமான போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த போது பரனூர் சுங்கச்சாவடியில் இருந்து […]

Police Department News

கல்லூரி மாணவி தெய்வச் செயல் வழக்கு விசாரணை பற்றி வெளியான தவறான செய்திக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு

கல்லூரி மாணவி தெய்வச் செயல் வழக்கு விசாரணை பற்றி வெளியான தவறான செய்திக்கு ராணிப்பேட்டை மாவட்ட காவல்துறையின் மறுப்பு அறிவிப்பு ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் காவனூர் பகுதியைச் சேர்ந்த தெய்வச் செயல் என்பவரால் ஏமாற்றி திருமணம் செய்யப்பட்டது சம்பந்தமாக கடந்த 22 ஆம் தேதி Red pix என்ற சேனலில் வெளியிடப்பட்ட மிகைப்படுத்தப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது மேற்படி சம்பவம் தொடர்பாக தெய்வச் செயல் என்பவர் மேற்படி […]

Police Department News

சென்னையில் அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவ மனையுடன் இணைந்து சென்னை போலீசார் ரத்த தானம்

சென்னையில் அரசு ராஜிவ் காந்தி பொது மருத்துவ மனையுடன் இணைந்து சென்னை போலீசார் ரத்த தானம் சென்னை பெருநகர காவல் துறை சார்பில் உயிர்காக்கும் தேவைகளுக்காக இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையுடன் இணைந்து சிறப்பு இரத்ததான முகாம் புனித தோமையர் மலை ஆயுதப்படை -2 வளாகத்தில் நடைபெற்றது. இந்த சிறப்பு இரத்ததான முகாமில் சென்னை பெருநகர காவல்துறையின் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 110 ஆண் காவலர்களும், 16 பெண் காவலர்களும், 4 காவலர் குடும்பத்தினரும் என […]

Police Department News

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலை மற்றும் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர்

பெங்களூரில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்கா புகையிலை மற்றும் கடத்தல்காரர்களை கைது செய்த போலீசாரை பாராட்டிய காவல் கண்காணிப்பாளர் விழுப்புரம் மாவட்டஅரகண்ட நல்லூர் காவல் நிலையம் 440 Kg புகையிலை மற்றும் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்த வழக்கில் தனிப்படை காவலர்கள், பெண் பாராக்காவலர் மற்றும் ஆட்டோ ஓட்டுநர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார். அரகண்டநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனத்தை தணிக்கையில் பெங்களூரில் இருந்து கடத்திவரப்பட்ட […]