Police Department News

இந்திய குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு

இந்திய குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பெருநகர காவல் ஆணையாளர் பாராட்டு சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் ஹரியானா மாநிலத்தில் நடைபெற்ற 43வது அகில இந்திய காவல் குதிரையேற்ற சாம்பியன்ஷிப் மற்றும் குதிரைப்படை காவல் துறையினருக்கான போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற, சென்னை பெருநகர காவல் குதிரைப்படையைச் சேர்ந்தவர்களை நேரில் அழைத்து பாராட்டினார்.

Police Department News

ராணிபேட்டை மாவட்டத்தில் கவாத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி

ராணிபேட்டை மாவட்டத்தில் கவாத்தில் துப்பாக்கி சுடும் பயிற்சி வாராந்திர கவாத்து பயிற்சியில் கைதுப்பாக்கி, Gasgun , Grenades, கையாளும் விதம் பற்றிய பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது இன்று (05.04.2025) இராணிப்பேட்டை மாவட்டத்தில் வாராந்திர கவாத்து பயிற்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.விவேகானந்த சுக்லா, இ.கா.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் காவல்துறை அதிகாரிகளுக்கு கைத்துப்பாக்கி (Pistol) கையாளும் விதம் பற்றிய வகுப்புகளும் மற்றும் Gasgun, Grenades கையாளும் விதம் பற்றிய வகுப்புகள் எடுத்துரைக்கப்பட்டது. இதில் கூடுதல் காவல் […]

Police Department News

மதுரை மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.

மதுரை மாவட்டத்தில் வணிக நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். கலெக்டர் தலைமையில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு. மதுரை மாவட்டத்தில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற் சாலைகள் மற்றும் இதர நிறுவனங்களில் தமிழில் பெயர் பலகை அமைத்தல் தொடர்பாக, மதுரை கலெக்டரை தலைவராக கொண்டு 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.இந்தக் குழுவின் கூட்டம் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சங்கீதா அவர்கள் தலைமையில் நடைபெற்றது மேற்படி […]

Police Department News

போக்சோ வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

போக்சோ வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து தண்டனை பெற்றுத்தந்த காவல் ஆய்வாளருக்கு பாராட்டு 2015ம் ஆண்டு எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் காவல் நிலைய போக்சோ வழக்கில் சிறப்பான முறையில் புலனாய்வு செய்து, நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தி, போக்சோ வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் எதிரிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூ.35,000/- அபராதம் என கடுமையான தண்டனை பெற்றுத் தந்த டி.பி சத்திரம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.நசிமா (அப்போதைய எம்.கே.பி நகர் […]