பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முதலில் மூன்று இடங்களுக்கு வந்த மாணவ மாணவியருக்கு நீட் தேர்வு பயிற்சி மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளை சேர்ந்த.. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்டத்தில்முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவ மாணவியர் களை நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுத்து அதில் முதற்கட்டமாக 50 மாணவ மாணவியர்களுக்கு மிஸன் எம் பி பி எஸ்.. எனும் குறிக்கோளுடன் அந்த மாணவர்களை மருத்துவபடிப்புக்கான தேர்வுக்கு (நீட்) தயார்படுத்தும் வகையில் விநாயகா இன்ஸ்டியூட் மற்றும் […]
Day: August 18, 2025
ரயில்வே சட்ட விதிகளை மீறி ரயிலில் எடுத்து வந்த கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் மற்றும் வழக்கு
ரயில்வே சட்ட விதிகளை மீறி ரயிலில் எடுத்து வந்த கேஸ் சிலிண்டர்கள் பறிமுதல் மற்றும் வழக்கு 14.08.2025 அன்று மதியம் 1.45 மணியளவில், மதுரை இரயில்வே பிட் லைன் பகுதியில், சுதந்திர தின கொண்டாட்டங்கள் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு சோதனைகளை முன்னிட்டு, மதுரை கோட்ட பாதுகாப்பு ஆணையர் திரு.சென்ஜையா மற்றும் மதுரை உதவி பாதுகாப்பு ஆணையர் திரு.சிவதாஸ் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி, மதுரை ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு.அஜித்குமார் பயணிகள் பாதுகாப்பு படை ஆய்வாளர் திரு. சாபு […]