தூய்மை இந்தியா இயக்கம் சார்பாக ரயில்வே பாதுகாப்பு படையினரின் விழிப்புணர்வு தூய்மை இந்தியா இயக்கம் என்பது இந்திய அரசாங்கத்தால் அக்டோபர் 2, 2014 அன்று தொடங்கப்பட்ட நாடு தழுவிய பிரச்சாரமாகும். இது தொடர்பாக. 12/0825 அன்று காலை 10.30 மணிக்கு, திருமதி. கார்த்திகை வேணி, சுகாதார ஆய்வாளர், இரயில்வே, மதுரை, மற்றும் 8 துப்புரவு ஊழியர்கள், இரா. பாலசுப்பிரமணியன், உதவி துணை ஆய்வாளர், இரயில்வே பாதுகாப்பு படை மதுரை, மற்றும் மா. ஆவுடையப்பன், உதவி துணை ஆய்வாளர் […]
Day: August 13, 2025
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விதி மீறி இயக்கிய ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் விதி மீறி இயக்கிய ஆட்டோக்கள் பறிமுதல் மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக பலர் புகார் அளித்தனர் இதையடுத்துது போக்குவரத்து காவல் ஆய்வாளர் சுரேஷ் அவர்களின் தலைமையில் போக்குவரத்து போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டனர் விதி மீறலில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் மீது வழக்குப்பதிவு செய்து 22 ஆட்டோக்களை பறிமுதல் செய்து ஆர்.டி.ஓ., சித்ரா அவர்களிடம் ஒப்படைத்தனர்.
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு
போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு 11.08.2025 அன்று மதுரை மாநகர காவல் அலுவலகத்தில் மாநகர காவல் சார்பாக, “போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி” எடுத்துக்கொள்ளப்பட்டது . இந்நிகழ்வில் காவல் துணை ஆணையர் (தெற்கு) காவல் துணை ஆணையர் (தலைமையிடம்), காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
மதுரையில் புதிதாக செயல்பட இருக்கும் அறிவுரை கழகம் (Advisory Board)திறப்பு விழா
மதுரையில் புதிதாக செயல்பட இருக்கும் அறிவுரை கழகம் (Advisory Board)திறப்பு விழா 11.08.2025, அன்று மதுரை ஆணையூர் கிழக்கு மண்டல அலுவலகத்தில் புதிதாக 20 மாவட்டங்கள் அடங்கிய காவல் நிலைய குண்டர் தடுப்பு வழக்குகளை விசாரணை செய்யும் மதுரையை தலைமையிடமாக கொண்டு செயல்பட இருக்கும் புதிய அறிவுரை கழகத்தின் (Advisory Board)அலுவலக திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக மதுரை மாநகர காவல் துணை ஆணையர் (வடக்கு) அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி விழாவினை சிறப்பித்தார்
மதுரை ரயில் நிலையத்தில் சென்னை செல்ல பயணச்சீட்டு பெற்றிருந்த காலில் அடிபட்ட பயணிக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவி
மதுரை ரயில் நிலையத்தில் சென்னை செல்ல பயணச்சீட்டு பெற்றிருந்த காலில் அடிபட்ட பயணிக்கு ரயில்வே பாதுகாப்பு படையினர் உதவி இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மீன் கடை தெருவை சேர்ந்த முத்துஇருளன் மகன் மாரிக்கண்ணு வயது 63, இவர் மதுரை ரயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்வதற்காக பயணச்சீட்டு பெற்றிருந்தார் இவர் தன் மனைவியுடன் நான்காவது பிளாட்பாரத்தில் சுமார் 6.40 மணியளவில் நடந்து செல்லும் சமயம் கால் இடறி கீழே விழுந்ததில் அவரது கால் மூட்டில் அடிபட்டு நடக்க […]