மதுரையில் வாகன சோதனையின் போது திருட்டு வாகனத்தை கண்டு பிடித்த போக்கு வரத்து போலீசார் மதுரை மாநகர காவல் துறையில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.பாண்டி கண்ணன் மற்றும் தலைமை காவலர் திரு.தளபதி பிரபாகரன் ஆகியோர் கடந்த 24.09.2025 அன்று காலை மதுரை யானைக்கல் பகுதியில் வாகன சோதணையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது சந்தேகத்தின் பேரில் அந்த வழியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர் அது தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காவல் […]
Day: October 5, 2025
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக வதந்தி பரப்பிய நபர் கைது
மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வெடிக்க இருப்பதாக வதந்தி பரப்பிய நபர் கைது கடந்த 30. 9. 2025 அன்று இரவு தமிழ்நாடு காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் வெடிகுண்டுகள் இருப்பதாக தவறான தகவலை சொன்னதின் பேரில் உடனடியாக வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் துப்பறியும் மோப்ப நாய்கள் மற்றும் மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்கள் வரவழைக்கப்பட்டு மாட்டுத்தாவணி […]