ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதியான நால்ரோடு டானா புதூர் செக்போஸ்ட்டில் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய காவல்ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 144.தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
Related Articles
திருப்பூர் ஜெய்வா பள்ளியில் போலிஸ் பலத்த பாதுகாப்பு
நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல் நாளை வாக்கு எண்ணிக்கைகாக திருப்பூர் ஜெய்வா பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. முகவர்கள் அமரும் வண்ணம் தனி தனி இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. மற்றும் அதிகமான கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா புதிய டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் அவர் இன்று பொறுப்பேற்பு
தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா புதிய டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் அவர் இன்று பொறுப்பேற்பு தருமபுரி மாவட்டம் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த திருமதி பெனாசீர் பாத்திமா திண்டுக்கல் மாவட்டத்திற்கு பணி மாறுதல் செய்யப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி டிஎஸ்பியாக பணியாற்றி வந்த புகழேந்தி கணேஷ் இன்று தருமபுரி மாவட்டம் அரூர் டிஎஸ்பி அலுவலகத்தில் அரூர் டிஎஸ்பியாக பொறுப்பேற்றுக்கொண்டார்
பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் எச்சரிக்கை, அரங்கேறும் வினோத மோசடிகள்
பொதுமக்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையர் எச்சரிக்கை, அரங்கேறும் வினோத மோசடிகள் அமேசான் நிறுவனத்திலிருந்து அனுப்புவது போல் கிப்டு கார்டு அனுப்பி பண மோசடி செய்யும் குற்ற செயல் குறித்த விழிப்புணர்வு அறிக்கை ஒன்றை சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் அவர்கள் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியதாவது சைபர் குற்றவாளிகள் நாள் தோறும் தங்களது குற்ற வகையினை மாற்றி கொண்டு புது யுக்தியினை கையாண்டு மக்களை ஏமாற்றி பணம் பறித்து வருகின்றனர் தற்போது அமேசான் ஆன்லைன் ஷாப்பிங்க் […]