ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதியான நால்ரோடு டானா புதூர் செக்போஸ்ட்டில் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய காவல்ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 144.தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
Related Articles
மகேந்திரமங்கலம் அருகே ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை .
மகேந்திரமங்கலம் அருகே ஓய்வு பெற்ற கல்வி அதிகாரி வீட்டில் 51 பவுன் நகை கொள்ளை . தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே வெலகலஅள்ளி கிராமத்தில் வசித்து வருபவர் ஓய்வு பெற்ற முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பன்னீர்செல்வம் (வயது.66), இவர் குடும்பத்துடன் கிருஷ்ணகிரியில் உள்ள உறவினரின் திருமணத்திற்க்கு சென்றார்,மறுநாள் காலை அவரது வீட்டின் எதிர் வீட்டினர் பண்னீர்செல்வம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பண்ணீர் செல்வத்திற்க்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக வீட்டிற்க்கு வந்த பண்னீர்செல்வமும் […]
மூதாட்டி மீது தாக்குதல் ஜோதிடர் உள்பட இருவர் கைது
மூதாட்டி மீது தாக்குதல் ஜோதிடர் உள்பட இருவர் கைது மதுரையில் மூதாட்டியை தாக்கியதாக ஜோதிடர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை நாகுப் பிள்ளை தோப்பை சேர்ந்தவர் மீனா வயது (51) இவர் கீரை துறை பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இவரது கடைக்கு பெண் ஒருவர் வந்தார். அப்போது அவர் இதே பகுதியைச் சேர்ந்த மலைச்சாமியிடம் ஜோதிடம் குறி பார்க்க வந்ததாக தெரிவித்தார். மேலும் தனக்கு கணவர் இல்லாததால் […]
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி மையம் காவல் ஆணையர் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார்
மதுரை மாநகர் போக்குவரத்து காவல் மற்றும் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்தும் போக்குவரத்து விழிப்புணர்வு கண்காட்சி மையம் காவல் ஆணையர் பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைத்தார் மதுரை மாநகர் போக்குவரத்து காவல் சார்பில் தெப்பக்குளம் போக்குவரத்து காவல் சார்பில் தெப்பக்குளம் முக்தீஸ்வரர் அருகில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் அவர்கள் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் இணை ஆணையர் எஸ். குமார் மற்றும் கூடுதல் இணை ஆணையர் உதவி ஆணையர்கள் […]