ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதியான நால்ரோடு டானா புதூர் செக்போஸ்ட்டில் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய காவல்ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 144.தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
Related Articles
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு வாகனங்களை இயக்க புதிய கட்டுப்பாடுகள்
புதுச்சேரியில் புத்தாண்டை முன்னிட்டு வாகனங்களை இயக்க போக்குவரத்து காவல்துறை சார்பில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி 31 ம்தேதி மதியம் 2 மணி முதல் ஜனவரி 1ம் தேதி காலை 7.30 மணி வரை கடற்கரை சாலை உள்ளிட்ட ஒயிட் டவுன் பகுதியில் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி வரும் கார்கள் பாரதிதாசன் மகளிர் கல்லூரி வளாகத்திலும், இருசக்கர வாகனங்கள் பழைய சாராய ஆலை வளாகத்திலும் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. […]
தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகத்தில் 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 16 பேருக்கு பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. நிர்வாக வசதிகளுக்காக அவ்வப்போது உயர் அதிகாரிகள் பணியிட மாற்றங்கள் நடைபெறுவது வழக்கம். ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உள்பட உயர் பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் பணியிட மாறுதலுக்கு உட்படுத்தப்படுவாரக்ள். அதேபோல் பதவி உயர்வும் வழங்கப்படும். இந்த நிலையில், இன்று 32 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல், 16 பேருக்கு பதவி உயர்வு.. தமிழக […]
மதுரை அருகே மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது
மதுரை அருகே மதிச்சியம் பகுதியில் கஞ்சா விற்ற 6 பேர் கைது மதுரை மதிச்சியம், வடக்கு தெருவில் கஞ்சா விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தல்லாகுளம் உதவி கமிஷனர் சுரேஷ்குமார் அவர்களின் உத்தரவின் பேரில், மதிச்சியம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் சம்பவ இடத்தில் சோதனை நடத்தினார். அங்கு 6 பேர் பதுங்கி இருந்தனர். அவர்கள் போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை நடத்தினர். அப்போது 8 கிலோ கஞ்சா, 2 […]