ஈரோடு மாவட்ட எல்லைப்பகுதியான நால்ரோடு டானா புதூர் செக்போஸ்ட்டில் புஞ்சைபுளியம்பட்டி காவல் நிலைய காவல்ஆய்வாளர் அவர்கள் தலைமையில் 144.தடை உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது
Related Articles
மாரண்டஅள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து ரூ.70 ஆயிரம் காப்பர் காயல் திருட்டு
பலே கில்லாடியை தேடி வரும் காவல்துறையினர்
மாரண்டஅள்ளி அருகே டிரான்ஸ்பார்மரில் இருந்து ரூ.70 ஆயிரம் காப்பர் காயல் திருட்டுபலே கில்லாடியை தேடி வரும் காவல்துறையினர் தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே கெண்டேயன அள்ளி கிராமத்தில் மின்சார பற்றாக்குறையால் வீடு, நிலங்களுக்கு போதிய மின்னழுத்தம் கிடைக்காததால் மோட்டார், மிக்ஸி, கிரைன்டர், பல்புகள் அடிக்கடி பழுதாகி வந்தன, மக்களின் இந்த பிரச்சனையை தீர்க்க மாரண்டஅள்ளி மின் வாரியம் சார்பில் மஞ்சு மாரியம்மன் கோவில் அருகில் புதிதாக 64 கே.வி. இம்ப்ரூமெண்ட் டிரான்ஸ்பார்மர் வைக்கப்பட்டது.டிரான்ஸ்பர் வைத்து சில நாட்களே […]
மதுரை மாநகர போக்கு வரத்து காவல் துறையின் சார்பாக YOUNG INDIA என்ற பொது நல அமைப்புடன் இணைந்து “போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு” பேரணி சிறப்பாக நடைப்பெற்றது
மதுரை மாநகர போக்கு வரத்து காவல் துறையின் சார்பாக YOUNG INDIA என்ற பொது நல அமைப்புடன் இணைந்து “போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு” பேரணி சிறப்பாக நடைப்பெற்றது மதுரை மாநகர போக்கு வரத்து காவல்துறையின் சார்பாக Young India என்ற பொது நல அமைப்புடன் இணைந்து போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி இன்று 18.08.22 நடைபெற்றது. மதுரை மாநகர போக்கு வரத்து காவல் உதவி ஆணையர் திரு. மாரியப்பன் அவர்கள் கொடியசைத்து பேரணியை துவக்கி […]
மதுரை மாநகரில் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையாளர்
மதுரை மாநகரில் காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய காவல் ஆணையாளர் 08.03.2025 அன்று மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்ற லோக் அதாலத் சிறப்பு நீதிமன்றத்தில், மதுரை மாநகர காவல் சார்பாக குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகளை அதிக அளவில் ஆஜர்படுத்தி வழக்குகளை முடித்தமைக்காக மதுரை மாநகர் திருப்பரங்குன்றம், செல்லூர் மற்றும் தெப்பக்குளம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த காவல் அதிகாரிகளுக்கு மாநகர காவல் ஆணையர் அவர்கள் நற்சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள். இந்நிகழ்வில் மாநகர காவல் துணை ஆணையர்(வடக்கு), […]