Police Department News

மதுரை, கீழவளவு அருகே மலம்பட்டியில் மின்சாரம் தாக்கி பெண் இறப்பு கீளவழவு போலீசார் விசாரணை

மதுரை, கீழவளவு அருகே மலம்பட்டியில் மின்சாரம் தாக்கி பெண் இறப்பு கீளவழவு போலீசார் விசாரணை

மதுரை மாவட்டம், இ.மலம்பட்டியை சேர்ந்த சேகர் மனைவி, சுந்தம்மாள்-வயது-45 /21, இவர் சின்னமலம் பட்டியில் ஆசைத்தம்பி என்பவரின் வீட்டிற்கு கட்டிட வேலைக்கு சென்றுள்ளார் அங்கு ஆசைத்தம்பியின் வீட்டின் சுவரில் தண்ணி அடிப்பதற்காக மின்மோட்டாரை போட்டு உள்ளார் அதில் மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தார். உடனை அவரது மகன் சுரேந்தர் என்பவர் மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்க்கும் பொழுது சுந்தம்மாளை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர் இவரது
இறப்பு குறித்து கீழவளவு காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு..பாலமுருகன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.