Police Department News

காவல் மருத்துவ மனைக்கு சென்று காவலர்களை நலம் விசாரித்தார் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள்.

காவல் மருத்துவ மனைக்கு சென்று காவலர்களை நலம் விசாரித்தார் சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள்.

இன்று 2.6.2021 மாலை சென்னை பெருநகர காவல் ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் எழும்பூர் காவல்துறை மருத்துவமனைக்குச் சென்று அங்கு கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் காவலர்கள் தாங்கள் குடும்ப இன்ப துன்பங்களை மறந்து மக்களுக்காக இரவு பகல் பாராமல் சாப்பிட நேரம் கூட இல்லாமல் கடும் வெயிலிலும் பணிக்கு வந்து கொரோனாவால் பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.அவர்களை நலம் விசாரிப்பதுமட்டுமல்லாமல் மருத்துவர்ளிடம் நன்றாக பார்த்துக் கொள்ளும்படி கூறி அனைத்து மருத்துவர்களுக்கும் நன்றி கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.