ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு
ஏழை எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய N3. முத்தால் பேட்டை, காவல் ஆய்வாளர். மல்லிகா! பொதுமக்கள் மனதார பாராட்டு
ஊரடங்கு காரணமாக வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் ஏழை எளிய மக்களுக்கு N3.முத்தியால்பேட்டை காவல் நிலையம்.சட்டம் ஒழுங்கு, காவல்ஆய்வாளர். மல்லிகா அரிசி மற்றும் காய்கறிகள் வழங்கினார்.
கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு
சென்னை மாநகர N3.முத்தியால்பேட்டை காவல் நிலையம் காவல் ஆய்வாளர் சார்பில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
சென்னையில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் வாழ்வாதாரம் இன்றி தவித்துவரும் பல்வேறு ஏழை, எளிய மக்களுக்கு முத்தியால்பேட்டை காவல்துறை சார்பில் தொடர்ந்து நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் வாழ்வாதாரம் இன்றி தவித்து வரும் எளிய மக்களுக்கு N3.முத்தியால்பேட்டை காவல் நிலையம்.சட்டம்& ஒழுங்கு, காவல்ஆய்வாளர். மல்லிகா அவர்கள் வழங்கினார்.
இப்பகுதியில் காவல் ஆய்வாளர் மல்லிகா செய்து வரும் மனிதநேயமிக்க பணியை பொதுமக்கள் மனதார பாராட்டி வருகின்றனர்.