Police Department News

வீடுவாசல் அற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது காவல் துறையினரால்.

விருதுநகர் மாவட்டம்:-

வீடுவாசல் அற்றோருக்கு உணவு வழங்கப்பட்டது காவல் துறையினரால்.

இந்த பணியானது அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்திலிருந்து தொடங்கி அருப்புக்கோட்டை சுற்றுவட்டாரம் முழுமையும் உள்ள வீடு வாசலற்றோரை தேடிச்சென்றனர்.

அருப்புக்கோட்டை நகரில் வீடுவாசல் இல்லாமல் சாலையோரங்களில் சிலர் வாழ்விடமாக கொண்டுள்ளனர்.

அவர்களுக்கென்று உண்ண உணவு என்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.

அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தின் சார்பாக சாலையோரங்களில் வசிப்போருக்கு சார்பு ஆய்வாளர் திரு.முத்துக்குமார் மற்றும் காவலர்கள் என உணவுகளை வழங்கினர்.

இவை மட்டுமல்லாது அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் வாழ்விடமாக கொண்டிருக்கும் நபர்களை தேடிச்சென்று உணவு பொட்டலங்களை வழங்கினர்.

மேலும் முன்களப்பணியாளர்களான சிலருக்கும் உணவுபொட்டலங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published.