திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்
திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு
திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
Related Articles
ஒரகடம்: போதைக்கு தீன்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து ஒருவர் பலி
ஒரகடம்: போதைக்கு தீன்னரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து குடித்து ஒருவர் பலி போதைக்காக எலுமிச்சை பழச்சாறு கலந்து தின்னர் குடித்த ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 2 பேர் சுயநினைவின்றி மருத்துவமனை அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒருவர் மாயமாகியுள்ளார். ஒரகடம் அருகே குன்னவாக்கம் பகுதியில் பெயிண்டராக வேலை பார்த்து வருபவர் சங்கர். தற்போது ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் அனைத்து வகையான மதுக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் போதைக்காக கடந்த மூன்று நாட்களாகவே சங்கர் பெயிண்டில் கலக்கும் தின்னர் என்கின்ற ரசாயனத்தில் […]
பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு.
பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்பு. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு இன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதி மொழி ஏற்கப்பட்டது. தாசில்தார் ராஜா தலைமையில் அலுவலக பணியாளர்கள் ஊழியர்கள் உள்ளிட்ட வருவாய் துறையினர் பின்வருமாறு உறுதி மொழி ஏற்றனர். அதில் இந்திய குடிமகனாகிய நான் முதியோர்களை குடும்பத்தில் நல்ல முறையில் அரவணைப்போடு பராமரித்திடுவேன் எனவும், மனோரீதியாகவும், உடல் ரீதியாகவும் காயப்படுத்தும் தகாத வார்த்தைகளை உபயோகிக்க […]
மதுரையில் வாகன சோதனையில் 3773 வழக்குகள். மதுரை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு
மதுரையில் வாகன சோதனையில் 3773 வழக்குகள். மதுரை போலீஸ் கமிஷனர் அறிவிப்பு மதுரை நகரில் அக்டோபர் 24, 25 தேதிகளில் போலீஸ் தரப்பில் வாகன சோதனை நடந்தது பதிவெண் இன்றி வாகனம் ஓட்டுதல் 58 குறைபாடு கொண்ட பதிவெண் பலகையுடன் வாகனம் ஓட்டுதல் 756, வாகன புகைபோக்கியில் அதிக ஒலி எழுப்பும் வகையில் மாற்றம் செய்து வாகனம் ஓட்டுதல் 28, என மொத்தம் 842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டது. இம்மாதத்தில் மொத்தம் 3773 வழக்குகள் […]