Police Recruitment

திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்
திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு
திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.