திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்
திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு
திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
Related Articles
புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்த சார்பு ஆய்வாளர் குவியும் பாராட்டுக்கள்.
புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்த சார்பு ஆய்வாளர் குவியும் பாராட்டுக்கள். சிவகாசியில் தொலைந்துபோன சைக்கிளை கண்டுபிடித்து தரக்கோரி புகார் அளிக்கச் சென்ற பெண்ணிற்கு புதிய சைக்கிள் வாங்கிக் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்திய காவல் உதவி ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி கட்டளைபட்டி பகுதியை சேர்ந்தவர் பாக்யலட்சுமி (57). அப்பளம் விற்பனை செய்து வரும் ஏழ்மையான நிலையை கொண்ட இவருக்கு மனநலம் பாதிக்கப்பட்ட மகனும் உள்ளார். இந்நிலையில் கடந்த […]
பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது.
பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யு.சார்பில் தமிழக அரசை கண்டித்து மறியல் போராட்டம் இன்று நடைப்பெற்றது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாசில்தார் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து சி.ஐ.டி யு சார்பில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது. இதில் தமிழக அரசை கண்டித்து தூய்மை பணியாளர்களை நவீன கொத்தடிமைகளாக்கும் அவுட்சோர்சிங் முறையை ரத்து செய்யக் கோரியும்,நிரந்த வேலை வேண்டியும், அத்துக் கூலி முறையை ரத்து செய்ய கோரியும்,கான்ட்ராக்ட், சுய உதவிக் குழு, தூய்மை பணியாளர்களை தொகுப்பூதியமுறைக்கு மாற்றிடவும், […]
உத்தரவை நிறைவேற்றாத கல்வித்துறை முன்னாள் செயலாளருக்கு 2 வார சிறைத்தண்டனை: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி
உத்தரவை நிறைவேற்றாத கல்வித்துறை முன்னாள் செயலாளருக்கு 2 வார சிறைத்தண்டனை: ஐகோர்ட் மதுரை கிளை அதிரடி திருநெல்வேலியைச் சேர்ந்த ஞானப்பிரகாசம் என்பவர் கல்வித்துறை தொடர்பான ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் இந்த உத்தரவு முறையாக செயல்படுத்தப்படவில்லை. இதையடுத்து உத்தரவை நிறைவேற்றாத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என 2020ம் ஆண்டு ஞானப்பிரகாசம், நீதிமன்ற […]