திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்
திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு
திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
Related Articles
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தை பசுமையாக மாற்றும் தன்னார்வலர்கள்
அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையத்தை பசுமையாக மாற்றும் தன்னார்வலர்கள் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை நகர் காவல்நிலைய வளாகத்தில் வனத்துக்குள் அருப்புகோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நேற்று குழி எடுத்து மரக்கன்றுகள் நடும் பணியில் ஈடுபட்டனர். அருப்புக்கோட்டை நகரை பசுமையாக்கும் முயற்சியாக வனத்துக்குள் அருப்புக்கோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நகரில் பல் வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டு அதை முறையாக பராமரித்து வருகின்றனர் இந்த நிலையில் நேற்று வனத்துக்குள் அருப்புக்கோட்டை இயக்கத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் நகர் காவல் நிலைய வளாகத்துக்குள் […]
பாலக்கோடு பேரூராட்சியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது.
பாலக்கோடு பேரூராட்சியில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டம் நடைப்பெற்றது. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பேரூராட்சி அலுவலகத்தில் தற்காலிக பஸ் நிலையம் அமைப்பது குறித்து நிர்வாக ரீதியான ஆலோசனைக் கூட்டம் பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி தலைமையில் நடைப்பெற்றது.பேருராட்சி செயல் அலுவலர் டார்த்தி முன்னிலை வகித்தார்.பேருந்து நிலைய சீரமைப்பு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டுபேருந்து நிலையத்தை தற்காலிகமாக இடமாற்றம் செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது,ஆலோசனையில் […]
மதுரையில் பெண்ணை தாக்கியவர் கைது
மதுரையில் பெண்ணை தாக்கியவர் கைது மதுரை திருப்பாலையைச் சேர்ந்தவர் முத்துலட்சுமி வயது (51) இவர் தள்ளு வண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். தனது தொழில் குடும்ப செலவுக்காக கண்ணணேந்தலை சேர்ந்த வினோத்குமாரிடம் வயது (42) ரூபாய் 2 லட்சம் கடனாக வாங்கியுள்ளார். அதில் ரூபாய் 1.20 லட்சம் வரை அசல் வட்டியுடன் சேர்த்து முத்துலட்சுமி கொடுத்துள்ளார். இந்நிலையில் கடந்த மே 8ம் தேதி குடிபோதையில் அவரது கடைக்கு சென்ற வினோத்குமார் தனது டூவீலரில் தள்ளு வண்டியை […]