திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர்
திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு
திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
Related Articles
மூளை காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவன் பலி..
மூளை காய்ச்சல் பாதித்த பள்ளி மாணவன் பலி.. கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் மேல் சிகிச்சைக்காக நிதிஷ்குமார் விருதுநகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் 10 வயது சிறுவன் நிதிஷ்குமார் மூளைக்காய்ச்சலால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மேட்டமலையை சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் பட்டாசு ஆலையில் கூலி தொழிலாளராக […]
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் ஹோட்டலில் மதுபானம் பதுக்கி விற்பனை செய்தவர் கைது.
தர்மபுரி மாவட்டம் தொப்பூரில் ஹோட்டலில் மதுபானம் பதுக்கி விற்பனை செய்தவர் கைது. நல்லம்பள்ளி அருகே தொப்பூரில் உள்ள ஓட்டல்களில் சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் தொப்பூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் சோதனை மேற் கொண்டனர். அப்போது தொப்பூர் பகுதியை சேர்ந்த தன பால் என்பவர் ஓட்டலில் மது பாட்டில்களை சட்டவிரோதமாக பதுக்கி விற்றது தெரியவந்தது. பின்னர் தொப்பூர் போலீசார் தனபாலை கைது செய்து, அவரிடம் இருந்து 26 மதுபாட்டில்களை பறிமுதல் […]
பாலக்கோடு பஸ் நிலையத்தில் குட்கா விற்றவர் கைது .
பாலக்கோடு பஸ் நிலையத்தில் குட்கா விற்றவர் கைது . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் குட்கா விற்பனை நடைபெறுவதாக பாலக்கோடு டி.எஸ்.பி சிந்து அவர்களுக்கு இரகசிய தகவல் கிடைத்தது,அவரது உத்தரவின் பேரில் பாலக்கோடு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது பாலக்கோடு பஸ் நிலையத்தில் உள்ள மாதையன் (வயது .56) என்பவரது பெட்டிகடையில் குட்கா விற்பனை செய்தது தெரிய வந்தது.அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 600 ரூபாய் மதிப்புள்ள குட்கா பாக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.





