சாலையில் வசிக்கும் ஆதரவற்றோருக்கு உணவு J5 காவல்துறை ஆய்வாளர் திருமதி .சுமதி (குற்றப்பிரிவு)தலைமையில் சமூக ஆர்வலர் Dr.பசுமை மூர்த்தி அவர்களால் உணவு வழங்கப்பட்டது.
இன்று 10.06.2021
கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டிலும் மற்றும் 2021 தற்போது முழு ஊரடங்கு தொடங்கினது முதல் இன்று வரை பெசன்ட் நகர் பகுதியில் சாலையில் வசிப்பவர் மற்றும் கோவில் வாசலில்
அமர்ந்து இருக்கும் சிறியோர் பெரியோர் தூய்மை பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் ஓட்டுநர்கள் நலிவுற்ற குடும்பங்கள் ஆகிய அனைவருக்கும் கபசுர குடிநீர் மாஸ்க் சனிடைசர் தினமும் 100 பேருக்கு உணவை சென்னை பெருநகர
காவல்துறை ஆணையர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் வழிகாட்டுதலின்படி உணவு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிவருகிறார். இப்படிப்பட்ட செயல்களை பார்த்து காவல்துறையினரும் மற்றும் பெசணட் நகர் பகுதி மக்களும் பாராட்டி வருகின்றனர்.