திருவாரூர் மாவட்டம் பேரளம் காவல் சரகம் செதலபதி கிராமத்தில் வசிக்கும் பார்வையற்ற தம்பதிகளுக்கு பேரளம் காவல் நிலையம் சார்பாக உணவு பொருள் மற்றும் பண உதவி செய்யப்பட்டது
மனிதநேய பணியை செய்த பேரளம் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உயர்திரு.V.R. ஸ்ரீனிவாசன் IPS அவர்கள் வெகுவாக பாராட்டினர்கள்