Police Department News

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகாரிற்கு அவசர தொலைபேசி எண்களை அறிவித்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகாரிற்கு அவசர தொலைபேசி எண்களை அறிவித்த திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருப்பூர் மாவட்டத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மற்றும் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது’ திருப்பூர் மாவட்டத்தில் 19காவல் நிலையங்களில் பெண்கள் உதவி மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஒவ்வொரு உதவி காவல் ஆய்வாளர் இருக்கும் ஒரு மடிக்கணினி மற்றும் ஒரு இருசக்கர வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளது தொடர்ந்து பெண்கள் பாதிப்பு தொடர்பான புகார்களை 181இந்த எண்ணிலும் குழந்தைகள் தொடர்பான புகார்களை 1098 இந்த எண்ணிலும் பொதுமக்கள் தெரிவிக்கும் பட்சத்தில் விரைந்து சென்று இந்த உதவி காவல் ஆய்வாளர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள் என்றும் ஆகவே பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வை துவக்கும் நிகழ்ச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாய் வலியுறுத்தல்,

Leave a Reply

Your email address will not be published.