Police Recruitment

கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் கொரோனா பெரும் தொற்றுபாதித்த நபர்களை சகிப்புத் தன்மை இல்லாமல் காப்பாற்றியதற்காக சிறந்த விருது

கடந்த ஒரு வருடங்களுக்கு மேல் கொரோனா பெரும் தொற்றுபாதித்த நபர்களை சகிப்புத் தன்மை இல்லாமல் காப்பாற்றியதற்காக சிறந்த விருதினை மயிலாப்பூர் ச.ஓ. ஆய்வாளர் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் எம்பி தயாநிதிமாறன் அவர்கள் நமது சென்னை மாநகர மயிலாப்பூர் சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர் பொன் திலக் ராஜ் அவர்களுக்கு வழங்கியதை நினைத்து சென்னை மாநகர காவல்துறை பெருமை கொள்கிறது.

Leave a Reply

Your email address will not be published.