Police Day Celebration Thiruvallur District SHOLAVARAM E-5 PS Inspector of Police K.PARANTHAMAN
Related Articles
விருதுநகரில் முன் விரோத பகையின் காரணமாக அதிமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்,கொலைக்கு காரணமாக இருக்கின்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர், அதன் விபரம் பின் வருமாறு…
விருதுநகர் மாவட்ட செய்திகள்: -விருதுநகர் அல்லம்பட்டி அண்ணா புதுத் தெருவைச் சேர்ந்தவர் சண்முகவேல் ராஜன் (44)இவர் கட்டிட கட்டுமான பொருள்களை விற்பனை செய்து வருகிறார் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலையும் செய்து வந்தார், அதிமுகவில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவருக்கு மாணவரணி அவைத் தலைவராக பொறுப்பு வழங்கப்பட்டது. இவரக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்து வெளியே வந்த சண்முகவேல் ராஜனை வீட்டு வாசலில் வைத்து மர்ம கும்பல் […]
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167(2)b, பிரிவு 209 மற்றும் பிரிவு 309(2) ஆகியவைகள் சம்பத்தப்பட்ட ஒரு வழக்கு கர்நாடக அமர்வு உயர் நீதிமன்றத்தில் நீதி அரசர்கள் H.G.Ramesh மற்றும் John micheal gunha அவர்கள் முன்னிலையில் வந்தது
குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167(2)b, பிரிவு 209 மற்றும் பிரிவு 309(2) ஆகியவைகள் சம்பத்தப்பட்ட ஒரு வழக்கு கர்நாடக அமர்வு உயர் நீதிமன்றத்தில் நீதி அரசர்கள் H.G.Ramesh மற்றும் John micheal gunha அவர்கள் முன்னிலையில் வந்தது குற்றவியல் நடைமுறை சட்டம் பிரிவு 167 ஒரு நபர் கைது செய்யப்பட்ட பிறகு 24 மணி நேரத்திற்குள் குற்றம் சம்பந்தப்பட்ட விசாரணை முழுமையாக முடிவடையாத சந்தர்ப்பங்களில் புலன்விசாரணை செய்யும் காவல்துறை அதிகாரி அருகாமையில் உள்ள ஜூடிசியல் நீதிபதி […]
கொட்டாப்பள்ளம் கிராமத்தில் மூதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக மகள் போலீசில்புகார்.
பாலக்கோடு போலீசார் விசாரனை .
கொட்டாப்பள்ளம் கிராமத்தில் மூதாட்டி சாவில் மர்மம் இருப்பதாக மகள் போலீசில்புகார்.பாலக்கோடு போலீசார் விசாரனை . தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொட்டாப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த மூதாட்டி ராதா (வயது. 60)இவருக்கு கடந்த சில நாட்களாக மூதாட்டி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்,நேற்று மாலை மூதாட்டிக்கு தொடர்ந்து வயிற்று போக்கு ஏற்பட்டதால்,பாலக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்,மேல்சிகிச்சைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.மூதாட்டியை பரிசோதித்த மருத்துவர் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.மூதாட்டியின் மகள் […]