Police Day Celebration Thiruvallur District SHOLAVARAM E-5 PS Inspector of Police K.PARANTHAMAN
Related Articles
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர்,பகுதிகளில் வாகனத்திருட்டு
கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம், வேப்பூர்,பகுதிகளில் வாகனத்திருட்டு கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம்,வேப்பூர், பகுதிகளில் தொடர்ச்சியாக இருசக்கர வாகனங்கள் களவு போனதை தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீ அபிநவ் IPS அவர்களின் உத்தரவின் பேரில் கடலூர் டெல்டா பிரிவு SI நடராஜன் அவர்கள் தலைமையிலான போலீஸார் திருட்டு நடந்த பகுதிகளில் கிடைத்த சிசிடிவி காட்சிகளை 20க்கும் மேற்பட்ட இடங்களில் தொடர்ச்சியாக ஆய்வு செய்து இரவு நேரங்களில் காரில் வந்து முன்கூட்டியே இடங்களை நோட்டமிட்டு குறி […]
தென்காசி அருகே கணவருடன் சேர்த்து வைக்ககோரி சென்னை போலீஸ்காரர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி தற்கொலை
தென்காசி அருகே கணவருடன் சேர்த்து வைக்ககோரி சென்னை போலீஸ்காரர் வீட்டு முன்பு தர்ணாவில் ஈடுபட்ட மனைவி தற்கொலை தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தை அடுத்த ஆவுடையானூர் அருகே உள்ள ராயப்பநாடானூர் கிராமத்தை சேர்ந்தவர் சுதர்சன் (வயது29). இவர் சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் பாவூர்சத்திரம் அருகே உள்ள கல்லூரணி வ.உ.சி. நகரை சேர்ந்த சின்னதுரை என்பவரது மகள் குமுதா (23) என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பாக திருமணம் நடை பெற்றுள்ளது. இந்நிலையில் சுதர்சன் திருமணம் முடிந்து […]
சிவகங்கை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
சிவகங்கை பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைவாணி தலைமை தாங்கினார். முகாமில் நாச்சியாபுரம், திருப்பத்தூர், கண்டவராயன்பட்டி ஆகிய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து பங்கேற்ற 100-க்கும் மேற்பட்டவர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டது. அதில் பெறப்பட்ட சில மனுக்களுக்கு உடனடி தீர்வும் காணப்பட்டது. மீதமுள்ள மனுக்களுக்கு சம்பந்தப்பட்ட நபர்களிடத்தில் நேரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு அதற்கும் விரைந்து […]








