Police Day Celebration Thiruvallur District SHOLAVARAM E-5 PS Inspector of Police K.PARANTHAMAN
Related Articles
ஆட்டை ஓட்டி வந்த ஆட்டோ டிரைவருக்கு அடி உதை
ஆட்டை ஓட்டி வந்த ஆட்டோ டிரைவருக்கு அடி உதை மதுரை மாநகர் ஜெய்ஹிந்துபுரம் B.6.காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட ஜெய்ஹிந்துபுரம் ஜீவா நகர் 1வது தெருவில் கடந்த 15 ஆண்டுகளாக வசித்து வருபவர் ரத்தினம் என்பவரின் மகன் கோவிந்தராஜ் வயது 37/23, இவர் தனது தாயாருடன் மேற்படி ஜெய்ஹிந்துபுரத்தில் வசித்து வருகிறார் இவர் ஆட்டோ ஓட்டும் தொழில் செய்து வருகிறார். சம்பவத்தன்று இரவு சுமார் 8 மணியளவில் தான் வளர்கும் ஆட்டை கூட்டி சென்றுள்ளார் அது சமயம் ஆட்டோ ஸ்டான்டில் […]
பாலக்கோட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கிய
முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ
பாலக்கோட்டில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகளை வழங்கியமுன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்எல்ஏ தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தனியார் திருமண மண்டபத்தில் உலக சுற்றுச்சூழல் தின விழாவினை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்,எம்.எல்.ஏ.,குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார் .நிகழ்ச்சிக்கு ஏ.ஆர்.டி.எஸ். தொண்டு நிறுவன இயக்குனர் ஆனந்தன் வரவேற்புரை ஆற்றினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து ,மாவட்ட சுற்றுச்சூழல் துணை பொறியாளர் லாவண்யா, மருத்துவர்கள் மோகனப்பிரியா, பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசியதாவது […]
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, 12 மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது
மதுரை மாவட்டம் மேலூர் அருகே கீழையூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை, 12 மது பாட்டில்கள் பறிமுதல் ஒருவர் கைது மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.சுதன் அவர்கள், ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி, சட்டம் ஒழுங்கு, மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். கீழையூர் To அட்டப்பட்டி ரோட்டில் ரோந்து பணியில் இருந்த போது அங்கு சட்டத்திற்கு புறம்பாக மது விற்பது தெரிந்தது, உடனே […]