Police Day Celebration Thiruvallur District SHOLAVARAM E-5 PS Inspector of Police K.PARANTHAMAN
Related Articles
மதுரை, திருநகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, திருநகர் பகுதியில் கஞ்சா விற்ற பெண் கைது, திருநகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை மதுரை டவுன், திருநகர் W1, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திரு ராஜ்குமார் அவர்கள் சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.கருப்பையா மற்றும் மு.நி.க. லெக்ஷிமணன் ஆகியோர், நேற்று சரக ரோந்து பணியில் இருந்த போது அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் திருநகர் 5 வது பஸ் ஸ்டாப் டீச்சர்ஸ் காலனி அருகில் சென்றனர் அங்கே மர்மநபர் ஒருவர் கஞ்சா விற்பனையில் இருந்துள்ளார் […]
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கோவில் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு திருடிய ஆசாமி கைது
தேனி மாவட்டம், ஆண்டிபட்டியில் கோவில் பூட்டை உடைத்து வெண்கல மணி, குத்துவிளக்கு திருடிய ஆசாமி கைது தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை பகுதியை சேர்ந்தவர் பாண்டி வயது 55, இவர் அணை அருகே உள்ள வனக்காளியம்மன் கோவில் நிர்வாகியாக இருந்து வருகிறார். இவர் கடந்த 17 ம் தேதி வழக்கம் போல் கோவிலுக்கு சென்று பார்த்த போது கோவிலின் பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பாண்டி வைகை அணை […]
குடிபோதையில் இறந்த கொத்தனார் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய அவலம்
குடிபோதையில் இறந்த கொத்தனார் உடலை தெருநாய்கள் கடித்து குதறிய அவலம் திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பாறைக்குளத்தை சேர்ந்தவர் மதிவாணன்(65). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் வேலைபார்க்கும் ஊதியத்தின் பெரும்பகுதியை குடித்து செலவழித்து வந்துள்ளார். அதிகளவு மதுபோதையில் பாறைக்குளம் பகுதியில் கிடந்த மதிவாணன் இறந்துவிட்டார். அவரது உடலை தெருநாய்கள் கடித்து குதறியதில் சிதைந்து காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். […]