Police Recruitment

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவலர் தின கொண்டாட்டம்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் காவலர் தின கொண்டாட்டம்.

திருப்பத்தூர் நகர் காவல் நிலையத்தில் துணை கண்காணிப்பாளர் ரகு அவர்களின் தலைமையில்
ஆய்வாளர் புவனேஸ்வரி ,உதவி ஆய்வாளர் சி கணேசன்,போக்குவரத்து துணை ஆய்வாளர் முத்துராமலிங்கம்,மற்றும் போக்குவரத்து காவலர்கள்,மற்றும் நகர்புற காவலர்களுடன் சிறப்பாக கேக் வெட்டி இனிப்புகள் வழங்கி அனைத்து காவலர்களும் கலந்துகொண்டு காவலர் தினத்தை சிறப்பித்தனர்.

போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர் ச. அரவிந்தசாமி BA, அவர்களின் அறிவுரைகளின் படி ,இவ்விழாவினை மிக சிறப்பாக ஏற்பாடு செய்த சிவகங்கை மாவட்ட புகைப்பட கலைஞர் முத்துராஜா அவர்கள் மற்றும் பத்திரிக்கை செய்தியாளர்கள் பொன்ராஜ்,ரவி பாண்டியன், ரமேஷ் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.