Police Department News

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு குறித்து காவல்துறை, வட்டாரபோக்குவரத்து துறைவருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கொரோனா விழிப்புணர்வு குறித்து காவல்துறை, வட்டாரபோக்குவரத்து துறைவருவாய்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா விழிப்புணர்வு அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் காவல்துறை , வருவாய்துறை , வட்டாரபோக்குவரத்து மற்றும் போக்குவரத்து காவல்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகள் இணைந்து புதிய பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் , பேருந்து ஓட்டுநர்கள் , நடத்துநர்கள் மற்றும் பயணிகளுக்கு முகக்கவசங்கள் வழங்கியும் கலைநிகழ்ச்சிகள் மூலமாகமாகவும் அவர்களுக்கு முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
மேலும் ஆட்டோ ஓட்டுநர்களுடன் இணைந்து கொரோனா தடுப்பு உறுதி மொழியும் எடுத்துக்கொண்டனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் வட்டாச்சியர் ரவிச்சந்திரன், வட்டார போக்குவரத்து அலுவலர் கண்ணன் , போக்குவரத்து சார்பு ஆய்வாளர்கள் செல்லத்துரை , ஆனந்த் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.