Police Department News

ரெட்டியார்சத்திரம் போலீசார் ரோந்து சென்ற போது மணல் திருடிய லாரியை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர் .

ரெட்டியார்சத்திரம் போலீசார் ரோந்து சென்ற போது மணல் திருடிய லாரியை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர் .

திண்டுக்கல், ரெட்டியார் சத்திரம் அருகே அழகுபட்டி கண்மாயில் மணல் திருட்டில் ஈடுபட்ட சிலர் டிப்பர் லாரியில் தப்ப முயன்றனர். முத்தனம்பட்டி அருகே லாரியை மடக்கிய போது, டிரைவர் உட்பட லாரியில் இருந்தவர்கள் தப்பினர். இதையடுத்து, எஸ்.ஐ., சரவணகுமார், லாரி உரிமையாளர் சொட்ட மாயனூர் சந்தனதேவரை(34), கைது செய்தனர். லாரியை பறிமுதல் செய்து, தப்பியோடிய டிரைவர் மருதுபாண்டி, மணல் தரகர் சரவணனை தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.