Police Department News

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய நபர் கைது

மூன்றடைப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மூன்றடைப்பு வடக்கு புறமாக அமைந்துள்ள முப்பந்தல் இசக்கி அம்மன் கோவிலில்,சாத்தான்குளம்,தட்டார்மடத்தை சேர்ந்த மக்கான் என்ற ராமகிருஷ்ணன் வயது 39, என்பவர் கோவிலின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று உண்டியலை உடைத்து பணம் ₹250, எடுத்து தப்பிச் செல்லும்போது அருகில் உள்ளவர்கள் அவர்களை பிடித்து காவல் நிலையம் வந்து ஒப்படைத்தனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி பார்வதி அவர்கள், கொடுத்த புகாரின் அடிப்படையில் உதவி ஆய்வாளர் திரு.சங்கர், அவர்கள் விசாரணை மேற்கொண்டு திருட்டில் ஈடுபட்ட எதிரியை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published.