Police Department News

மேலூர் அருகே விவசாயியை பீர் பாட்டிலால் மர்ம நபர்கள் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்கள்

மேலூர் அருகே விவசாயியை பீர் பாட்டிலால் மர்ம நபர்கள் குத்தி விட்டு தப்பி சென்றுள்ளார்கள்

மேலவளசை
கிராமத்தை சேர்ந்த வாதியான ரவிக்கும் அவரது உறவினரான சாமிக்கண்ணுக்கும் சொத்து சம்பந்தமாக முன் விரோதம் இருந்து வந்த நிலையில் இன்று மதியம் வாதி அவரது வயலில் மாடு மேய்த்து கொண்டியிருக்கும் போது சுமார் 25 வயது மதிக்கத்தக்க 8 நபர்கள் கையில் பீர் பாட்டிலை உடைத்து வாதியை வயிறு நெஞ்சு மற்றும் முகத்தில் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார்கள் வாதி மேலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது தொடர்பாக கீழவளவு- காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.பாலமுருகன்- அவர்கள் வழக்கு பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகிறார்கள்

Leave a Reply

Your email address will not be published.