Police Department News

மேலூர் அருகே இடப்பிரச்சணையில் எதிரியை கைது செய்ய கோரி 3 பெண்கள் திடீர் சாலை மறியல்

மேலூர் அருகே இடப்பிரச்சணையில் எதிரியை கைது செய்ய கோரி 3 பெண்கள் திடீர் சாலை மறியல்

மேலூர் அருகே உள்ள கீழையூரில் முருகேஸ்வரி குடும்பத்திற்கும் பக்கத்து வீடான சித்திரை வடிவு குடும்பத்திற்கும் இடப்பிரச்சனை உள்ள நிலையில் இன்று இரு குடும்பத்தினருக்கும் சண்டை நடந்துள்ளது இதில் முருகேஸ்வரி குடும்பத்தினர் சித்திரை வடிவு குடும்பத்தினரை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலூர் டு திருப்பத்தூர் சாலை கீழையூர் காந்தி சிலை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர் உடனடியாக மேலூர் வட்ட காவல் ஆய்வாளர் திரு.சார்ளஸ் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து மேற்படி முருகேஸ்வரி குடும்பத்தினரை சமாதானப்படுத்தி முருகேஸ்வரி கொடுத்த புகாரின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள் இந்த சாலை மறியலில் சிறிது நேரம் போக்குவரத்து நெறிசல் ஏற்பட்டது

Leave a Reply

Your email address will not be published.