Police Recruitment

நாள் : 14.11.2019 இடம் : காஞ்சிபுரம் தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு

நாள் : 14.11.2019
இடம் : காஞ்சிபுரம்
தேசிய குழந்தைகள் தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பூங்காவனம் பள்ளி மற்றும் மானாம்பதி அருகே உள்ள பாரதியார் உண்டு உறைவிட பள்ளியைச் சேர்ந்த மாணவ மாணவியர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் அவர்களை மாவட்ட காவல் அலுவலகத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கண்ணன் மற்றும் கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. பாலச்சந்தர் அவர்கள் குழந்தைகளுடன் கலந்துரையாடினர். பிறகு குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி வாழ்த்தினர்.

நிருபர் ம.சசி

Leave a Reply

Your email address will not be published.