
காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடல் தகுதி தேர்விற்கு தேர்வானவர்களுக்கான தேர்வு தேதி மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு…


காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடல் தகுதி தேர்விற்கு தேர்வானவர்களுக்கான தேர்வு தேதி மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு…
7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,00,000/- அபராதம் புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி தாலுகா, கொப்பனாப்பட்டியில் 22.07.2018 ஆம் தேதியன்று 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் மீது திருமயம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் இவ்வழக்கின் விசாரணை 14.07.2021ஆம் தேதியன்று புதுக்கோட்டை மாண்புமிகு மகிளா நீதிமன்ற நீதிபதி முனைவர். திருமதி.R.சத்யா அவர்கள் மேற்படி குற்றம் […]
மதுரையில் காவல்நிலையங்கள் மற்றும் தீயணைப்பு நிலையங்களில் சுதந்திர தின விழா மதுரை ஜெய்ஹிந்துபுரம் காவல்நிலையத்தில் காவல் ஆய்வாளர் அவர்களின் தலைமையில் சுதந்திரதினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது மற்றும் மதுரை பெரியார் நிலையம் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி காவல் நிலைய அலுவலர் திரு சுரேஷ் கண்ணன் அவர்கள் 77 ஆம் ஆண்டு தேசியக் கொடியை ஏற்றி பிறகு பாதுகாவலர்கள் அனைவரும் தேசியக் கொடிக்கு மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் அனைவருக்கும் நிலைய அலுவலர் இனிப்புகள் வழங்கினார் மற்றும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை […]
ரவுடியிசம், சட்டத்தை மீறுதல்: இந்த வழக்கறிஞர்களுக்கு பார் கவுன்சில் துணை போகக் கூடாது- நீதிபதி நிர்மல்குமார் திருச்சி குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் 46-வது ஆண்டு விழா திருச்சி மத்தியப்பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று (செப்.8) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி நிர்மல்குமார் கலந்துக்கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர், இந்த சமூகத்தில் மூத்த வழக்கறிஞர்கள் ஆலமரம் போன்றவர்கள். ஆலமரத்தில் வந்து அமரும் பறவைகள் பல நல்ல […]
