காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர் எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்று உடல் தகுதி தேர்விற்கு தேர்வானவர்களுக்கான தேர்வு தேதி மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு…
Related Articles
மதுரையில் வடமாநில பெண்ணை கடத்த முயற்சி
மதுரையில் வடமாநில பெண்ணை கடத்த முயற்சி மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் கடந்த 2 நாட்களாக மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் சுற்றி திரிந்து வந்துள்ளார். அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் ஆவார். அவரை நேற்று இரவு சிலர் ஆட்டோவில் கடத்தி செல்ல முயன்றனர். அப்போது அந்த பெண் கூச்சலிட்டதால் அந்த பகுதியில் கடை நடத்தி வரும் வியாபாரிகள் அந்த பெண்ணை மீட்டனர். பின்னர் அவருக்கு உணவு, குடிநீர் கொடுத்து பழ மார்க்கெட் வணிக வளாகத்தில் பத்திரமாக தங்க வைத்தனர். […]
தொழில் முனைவோராகும், மதுரை சிறை கைதிகள் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி
தொழில் முனைவோராகும், மதுரை சிறை கைதிகள் சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி கைதிகள் சிறையில் பெறும் தொழிற்பயிற்சி மூலம் , அவர்களின் விடுதலைக்கு பின் அவர்கள் சிறந்த தொழில்முனைவோராக திகழ்கின்றனர் என மதுரையில் நடந்த மேனேஜ்மென்ட் அசோசியேசன் கூட்டத்தில் சிறைத்துறை டி.ஐ.ஜி பழனி பேசினார். மதுரை மத்திய சிறையில் மட்டும் தற்போது 1600 கைதிகள் உள்ளனர் இவர்களில் 600 க்கு மேற்பட்டோர் தண்டனை கைதிகள். கைதிகளின் தண்டனை காலத்தில் வருவாய் ஈட்டும் வகையில் பல் வேறு தொழில்களில் ஈடுபடுகின்றனர். […]
காணாமல் போன 2 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர்
காணாமல் போன 2 சிறுமிகளை 6 மணி நேரத்தில் மீட்ட காவல் துறையினர் சென்னை கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கும் )13 வயது சிறுமி தனது சித்தியின் 8 வயது மகளுடன் சேர்ந்து வெளியெ சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு வராததால் சிறுமியின் தந்தை கொடுத்த புகாரின் அடிப்படையில் கோட்டூர்புரம் காவல் துறையினர் சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் உதவியுடன் சிறுமியின் செல்போன் சிக்னலை கண்காணித்ததில் பெருங்குளத்தூர் வழியாக இரயிலில் சென்றிருப்பது தெரியவந்தது. இதனையடுத்து இரயிலில் பயணித்த திருநங்கை ஒருவர் […]