Police Department News

மதுரை மாநகரில் விதி மீறிய வாகனங்களின் மீது காவல் துறையினர் நடவடிக்கை

மதுரை மாநகரில் விதி மீறிய வாகனங்களின் மீது காவல் துறையினர் நடவடிக்கை

மதுரை மாநர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனாந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி மதுரை மாநகரில் வாகனங்களில் பதிவெண்களில் மாற்றம் செய்தல் சைலன்சர் மாற்றம் செய்தல் மற்றும் பம்பர் பொருத்துதல் போன்ற விதி மீறல்கள் மீது மதுரை மாநகர போக்குவாரத்து காவல் துறையினர் நடவாடிக்கைகள் எடுத்து வருகின்றார்கள்.

கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் 1870 வழக்குகள் பதிவெண்காளில் மாற்றம் செய்தல் 219 வழக்குகள் சைலன்சர் மாற்றம் செய்தல் மற்றும் 430 வழக்குகள் வாகனங்களில் பம்பர் பொருத்துதல் ஆகிய விதி மீறலுக்காக பதிவு செய்யப்பட்டு மொத்தம் ரூபாய் 2,87,600/- அபராத தொகை விதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.