Police Department News

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்து வந்த பணம் பறிமுதல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே வாகன சோதனையில் ஆவணமின்றி எடுத்து வந்த பணம் பறிமுதல்

மதுரை மாவட்டம் மேலூர் அருகே கருத்தப்புளியம்பட்டி பகுதியில் தேர்தல் பறக்கும் படை, போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த ஜான்சன் வயது 28/22, அவர்கள் ஆவணமின்றி கொண்டு வந்த 65,560/- மற்றும் அதே பகுதியில் காரில் வந்த சாணிபட்டி மூர்த்தி, கார்த்தியிடம்52,520/- ம் பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.