Police Department News

மதுரை திருமங்கலம் பகுதியில் தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது

மதுரை திருமங்கலம் பகுதியில் தற்கொலை மிரட்டல் விடுத்த முதியவர் கைது

மதுரை திருமங்கலம் அருகே உள்ள இந்திரா காலனியை சேர்ந்தவர் நல்லு வயது 65, இவரது முன்னோர்கள் தங்களுக்கு சொந்தமான நிலத்தை 1994 ம் ஆண்டு ஆதி திராவிடர் நலத்துறைக்கு எழுதிக்கொடுத்ததாக தெரிகிறது இந்த நிலையில் கடந்த 1 ம் தேதி இந்த நிலத்தை வருவாய்துறையினர் அளக்க வந்தனர் அதற்கு நல்லு எதிர்ப்பு தெரிவித்து மண்ணெண்ணை கேனுடன் வந்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார் இது குறித்த புகாரின் பேரில் திருமங்கலம் நகர் போலீஸ் சார்பு ஆய்வாளர் திரு. மாரிகண்ணன் அவர்கள் விசாரணை நடத்தி அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய பிரிவுகளின் கீழ் நல்லுவின் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.