Police Department News

மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கீவளவு போலிசார் நடவடிக்கை

மதுரை மேலூர் அருகே கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக மது விற்பனை கீவளவு போலிசார் நடவடிக்கை

மதுரை மேலூர் அருகே உள்ள கீழவளவு பகுதியில் சட்ட விரோதமாக அனுமதியின்றி மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. பாலகிருஷ்ணன் மற்றும் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு சென்ற போது அங்கு மது விற்பனை செய்து கொண்டிருந்த கீழையூரை சேர்ந்த அழகர்சாமி தனியாமங்கலம் ரவிச்சந்திரன் கொடுக்கம்பட்டி பாண்டி ஆகியோர் மது விற்பனையில் ஈடுபட்டிருந்தனர் அவர்கள் காவலர்களை கண்டவுடன் தப்பி ஓடினர். அங்கு விற்பனைக்கு வைத்திருந்த 55 மது பாட்டில்கள் மற்றும் 3000 ரூபாயை போலிசார் கைபற்றினர் மேலும் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.