Police Department News

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாநகர்போக்கு வரத்து காவல் ஆய்வாளர்!!

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு பாதுகாப்பான பஸ் பயணம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாநகர்போக்கு வரத்து காவல் ஆய்வாளர்!!

மதுரை திருமலை நாயக்கர் மகால் பேருந்து நிறுத்ததில் பள்ளி மாணவர்களுக்கு,
போக்கு வரத்து காவல் ஆய்வாளர் தலைமையில் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைப்பெற்றது.

மதுரை திருமலைநாயக்கர் மகால் முன்பு உள்ள பேருந்து நிறுத்தத்தில். நேற்று காலை தெற்குவாசல் சரகம் போக்குவரத்து ஆய்வாளர், திரு. கணேஷ்ராம் அவர்கள் தலைமையில் போக்குவரத்து போலீசார் மாணவர்களுக்கு பேருந்துகளில் படிகளில் தொற்றிக் கொண்டு பயணம் செய்து வரும் மாணவர்களுக்கு அதனால் ஏற்பாடும் ஆபத்துகளை உணர்த்தினார். மேலும்
இனி மேல் பேருந்துகளில் படிக்கட்டுகளில் நின்று பயணம் செய்யமாட்டேன் என்று மாணவர்களை உறுதிமொழி ஏற்க செய்தார் போக்கு வரத்து காவல் ஆய்வாளர், திரு. கணேஷ் ராம் அவர்கள்

Leave a Reply

Your email address will not be published.