சென்னை திருமுல்லைவாயலில் சிறப்பு காவல்படை காவலர் வெங்கடேசன்(31) பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார். தீக்குளித்ததில் உடல் முழுவதும் பலத்த காயமடைந்த வெங்கடேசன் உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குடும்ப பிரச்சனை காரணமாக காவலர் வெங்கடேசன்தீக்குளித்ததாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தகவல் கிடைத்துள்ளது
போலீஸ் இ நியூஸ் செய்தியாளர்: திரு சந்தோஷ் அம்பத்தூர்
ஆந்திராவில் இருந்து உசிலம்பட்டிக்கு சரக்கு வேனில் கடத்திய 40 கிலோ கஞ்சா பறிமுதல்- 4 பேர் கைது தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் கடத்தல் தொடர்பான விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. இதையடுத்து போதைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் அதிரடி சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.இந்தநிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்கு வாகனத்தில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக கிடைத்த ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் […]
காரிமங்கலம் அருகே இடைத்தரகர்களை வைத்து கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்த பயிற்சி செவிலியர் உட்பட 5 பேர் கொண்ட கும்பல் கைது . தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே செம்மன்குழிமேடு என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக இடைத்தரகர் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என பரிசோதனையில் கண்டறிந்து,பெண்ணாக இருந்தால் கருக்கலைப்பு செய்தல் உள்ளிட்ட சட்ட விரோத செயல்கள் நடைப்பெற்று வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்க்கு இரகசிய தகவல் […]
மதுரை, தத்தனெரி பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது, செல்லூர் காவல்துறையின் அதிரடி மதுரை செல்லூர் D2, காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட தத்தனெரி கண்மாய் கரை கனேசபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடி ரமேஸ் என்ற பாட்ஷா இவன் மீது அடிதடி கொலைமிரட்டல், வழிப்பறி என அனேக வழக்குகள் நிலைவயில் இருக்கும் நிலையில் இவன் சமீபத்தில் ஒரு கொலை மிரட்டல் வழிப்பறி வழக்கில் செல்லூர் காவல் ஆய்வாளர் திரு.மாடசாமி அவர்களால் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளான். […]