Police Department News

பாலக்கோடு காவல் துறை புதிய துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்

பாலக்கோடு காவல் துறை புதிய துணை கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல்துறை துணை கண்காணிப்பாளராக இருந்த திரு. தினகரன் அவர்கள் மாற்றம் செய்யப்பட்டதால் . புதிதாக துணை கண்காணிப்பாளராக செல்வி R. சிந்து D.S.P அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார் புதிய துணை கண்காணிப்பாளருக்கு காவல்துறையினர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published.