Police Department News

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி குவாரியை மூட கலெக்டர் உத்தரவு

பெரம்பலூர் மாவட்டத்தில் கல்குவாரி விபத்தில் 2 பேர் பலி குவாரியை மூட கலெக்டர் உத்தரவு

பெரம்பலூர் மாவட்டம் கவுல்பாளையத்தில் கல்குவாரியில் இன்று காலை வெடிவைத்து தகர்க்க்ப்பட்ட பாறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி நடை பெற்றது.
இதில் எதிர்பாராத விதமாக சற்று கீழே பணியில் இருந்த தொழிலாளர்கள் மீது பாறைகள் சரிந்து விழுந்தன.
இந்த கோர விபத்தில் லாரி உரிமையாளர் வினோத் என்பவரும் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தனர்.
தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை இல்லாததே விபத்துக்கு காரணம்.
என்று போலீசார் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு & மீட்பு குழவினர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

மேலு‌ம் கல்குவாரியை தற்காலிகமாக மூட பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், வெங்கடபிரியா அவர்கள் உத்தரவிட்டுள்ளனார்.

Leave a Reply

Your email address will not be published.