Police Department News

மதுரை மாநகர் ஊர் காவல் படையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி

மதுரை மாநகர் ஊர் காவல் படையில் சுதந்திர தின விழா நிகழ்ச்சி

மதுரை மாநகர் ஊர்க்காவல் படையில் 75 வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ACG திரு. ராம்குமார் ராஜா அவர்கள் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மற்றும் முன்னாள் ACG திரு. கார்மேகம் மணி அவர்கள் கலந்து கொண்டனர். மேலும் மதுரை மாநகர் ஊர்காவல்படை வட்டார தளபதி திரு. வெங்கடேசன் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. உக்கிரபாண்டி மற்றும் எழுத்தர் திரு.பிரபாகரன் மற்றும் ஏராளமான ஊர்க்காவல் படை வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.