Police Department News

தருமபுரி மாவட்டம் முக்கால் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிசிடிவி கேமரா குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் துவக்க விழா.

தருமபுரி மாவட்டம் முக்கால் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் சிசிடிவி கேமரா குறித்து மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் துவக்க விழா.

அதியமான் கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கல் நாயக்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு முகாம் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. SP கலைச்செல்வன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இதில் துணை கண்காணிப்பாளர் திரு.வினோத் மற்றும் அதியமான் கோட்டை காவல் ஆய்வாளர் திரு.ரங்கசாமி மற்றும் 350 பள்ளி மாணவ மாணவியர்கள் மற்றும் ஊர் பஞ்சாயத்து தலைவர் சுமதி காளியப்பன் மற்றும் ஊர் பொதுமக்கள் 80 பேர் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் மற்றும் ஆசிரியர்கள் ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

தர்மபுரி மாவட்டம் போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் S.செல்வம்

Leave a Reply

Your email address will not be published.