தருமபுரி மாவட்டத்தில் போதைப்பொருள் கஞ்சா விற்பனை அதிகரித்து வரும் நிலையில் இதனை கட்டுப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கலைச்செல்வன் அவர்களின் உத்தரவின் பேரில் காவல்துறை தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன் 70 மற்றும் ராஜா அவரது விவசாய நிலத்தில் கஞ்சா செடி வளர்ப்பதாக மாரண்டஅள்ளி காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதை தொடர்ந்து பெல்ரம்பட்டி கட்டுக்கொட்டாய் கிராமத்திற்கு விரைந்து சென்ற மாரண்டஅள்ளி காவல்துறையினர் அங்கு விவசாய நிலத்தில் 10 மேற்பட்ட கஞ்சா செடிகளை வளர்த்து வந்தது தெரிய வந்தது உடனடியாக அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
மதுரை சீமான் நகர் பகுதியில் திருடு போன இருசக்கர வாகனம் போலிசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது நேற்று 20.03.2025 ந்தேதி மதுரை மாநகர் திலகர் திடல் போக்குவரத்துகாவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டைட்டன் ஷோரூம் சிக்னல் அருகே போக்குவரத்து சார்பு ஆய்வாளர்திரு.லிங்ஸ்டன் மற்றும் தலைமை காவலர்.1418 விஜயன், தலைமை காவலர் .த.க. 3094 முகம்மது ரபீக் ஆகியோர்கள் வாகனத் தணிகை செய்து கொண்டிருந்த போது நம்பர் பிளேட் இல்லாமல் ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தை ஒருவர் ஓட்டி […]
மதுரை அருகே உறங்கான்பட்டியில் அனுமதியின்றி மஞ்சு விரட்டு, மாடு முட்டி ஒருவர் மரணம், கீழவளவு போலீசார் விசாரணை மதுரை கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான உறங்கான்பட்டியில் கடந்த 31/03/21 அன்று அரசு அனுமதியின்றி மஞ்சு விரட்டு நடைபெற்றது, இதில்நாயத்தான்பட்டியை சேர்ந்த அழகு மகன் பாண்டியன் வயது 70/21, அவரது ஜல்லிக்கட்டு காளையை அவிழ்த்து விட பிடித்து வரும் போது அவரது மஞ்சு விரட்டு காளை முட்டியதில் வயிற்றில் பலத்த காயம் ஏற்பட்டு மேலூர் அரசு மருத்துவ மனைக்கு […]
கோவை மாநகரில் பணியாற்றும் பெண் போலீசாருக்கு ஓட்டுனர் பயிற்சி முகாம் தமிழகத்தில் பெண் போலீசார் போலீஸ் துறையில் சேர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதனையொட்டி, கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் அறிவுரையின்படி மாநகரில் பணிபுரியும் பெண் போலீசாருக்கு வாகனங்களை ஓட்டுவதற்கு ஓட்டுனர் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் தொடக்க விழா இன்று போலீஸ் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடந்தது. “சி.ஓ.பி. அவள்” என்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு ஓட்டுனர் […]