Police Department News

கள்ளக்காதல் விவாகரத்தால் மஞ்சநாயக்கனஹள்ளிஅருகே உள்ள நரசிம்மபுரம் மயானத்தில் அடையாளம் தெரியாதவர் கொலை 20 பேரிடம் விசாரணை…

கள்ளக்காதல் விவாகரத்தால் மஞ்சநாயக்கனஹள்ளிஅருகே உள்ள நரசிம்மபுரம் மயானத்தில் அடையாளம் தெரியாதவர் கொலை 20 பேரிடம் விசாரணை…

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டத்திற்குட்பட்ட
மஞ்சநாயக்கனஹள்ளி
பஞ்சானயத்து அருகே உள்ள நரசிம்மபுரம் மயானத்தில் அடையாளம் தெரியாத ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு பெரும்பாலை காவல்துறை தகவல் அளித்தனர். தகவலின் பெயரில் எஸ்.பி கலைச்செல்வன் மற்றும் பெரும்பாலை
இன்ஸ்பெக்டர் யுவராஜன் தலைமையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது இதில் இறந்தவர்
இண்டுர் அருகே உள்ள சோம்பட்டி கிராமத்தை சார்ந்த டிரைவர் மணி என்பது (வயது 28) இவரது மனைவிக்கு கள்ள தொடர்பு என்பது
விசாரணையில் தெரிய வந்தது. கள்ளத்தொடர்பு விவகாரம் தொடர்பாக மணியின் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று
கள்ளக்காதலன் உட்பட 20 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது…
பென்னாகர செய்தியாளர்
Dr.M. ரஞ்சித் குமார் செய்தியாளர் வெற்றி

Leave a Reply

Your email address will not be published.