Police Department News

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

ஊர்க்காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

மதுரை மாநகர ஊர்காவல் படையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன.

இதற்கு கல்வி தகுதி 10 வது பாஸ் அல்லது பெயில் வயது 20 முதல் 40 வரை இருக்க வேண்டும் ஆண்கள் குறைந்தது 165 செ.மீ.உயரமும் பெண்கள் குறைந்தது 155 செ.மீ. உயரமும் இருக்க வேண்டும் NCC விளையாட்டு வீரர்கள் ஏற்கனவே பணியில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை உண்டு. மதுரை தல்லாகுளம் கோகலே ரோட்டில் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தில் அக்டோபர் 4 ம் தேதி காலை 10 மணி முதல் அக்டோபர் 5 ம் தேதி மதியம் 1.30 மணி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம்

தேர்வுகள் அக்டோபர் 7 ல் நடைபெறுகிறது. தேர்வுக்கு ஆதார் அட்டை சான்றிதழ்களின் அசல் மற்றும் நகல் ஒரு போஸ்டல் கவர் 2 பாஸ்போர்ட் சைஸ் போட்டோ எடுத்து வர வேண்டும். என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.