காரிமங்கலம் அருகே -2 மாணவியை கடத்தியதாக வாலிபரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த நாகசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராமகிருஷ்ணன். இவருடைய மகன் சிபி வயது (19) இவர் அதே பகுதியை சேர்ந்த அரசு பள்ளியில் பிளஸ் -2 படித்து வரும் மாணவி ஒருவரை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்ற மாணவி வீடு திரும்பவில்லை இதையடுத்து அந்த மாணவியை பல்வேறு இடங்களில் தேடிய அவரது பெற்றோர் சிபி கடத்தி சென்று இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து அவர்கள் மாணவியை சிபி கடத்திச் சென்று விட்டதாக காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காரிமங்கலம் காவல் ஆய்வாளர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாணவியை கடத்திய சிபியை தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர் பின்னர் சிபியிடம் நடத்திய விசாரணையில் மாணவியை கடத்தியதை அவர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து மாணவி கடத்தல் வழக்கு பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டது. அதன் பேரில் சிபி மீது போக்சோ சட்டத்தின் கீழ் பாலக்கோடு காவல்ஆய்வாளர் கவிதா வழக்குப் பதிவு செய்தார் மேலும் சிபியை காவல்துறையினர் கைது செய்து கோர்ட்டில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்
தமிழகத்தை சேர்ந்த காவல் அதிகாரிகள் 8 பேருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ளது சுதந்திர தினத்தை யொட்டி நாடு முழுவதும் 152 காவல் அதிகாரிகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் விருது அறிவித்துள்ளது. தமிழகத்தில் 8 காவல் ஆய்வாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சரின் மெச்சத்தக்க பணிக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர்கள் சரவணன், அன்பரசி, கவிதா, ஜெயவேல், கலைச்செல்வி, மணிவண்ணன், ஆகியோருக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர்கள் சிதம்பரமுருகேசன், கண்மணி ஆகியோரும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நாடு […]
பாலக்கோடு சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி இல்லை தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, காரிமங்கலம், பென்னாகரம் சுற்றுவட்டார பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் தனியார் மெட்ரிக் பள்ளி சிறப்பு வகுப்புகள் ஏதும் நடத்தக்கூடாது என தனியார் பள்ளி மாவட்ட கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் தனியார் பள்ளி மாவட்ட கல்வி இயக்குனரின் உத்தரவை மீறி செயல்பட்டால் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாநகராட்சி யில் பணிபுரியும் அனைத்துப்பிரிவு தொழிலாளர்களின். “28அம்ச”. கோரிக்கைகளைமுன்வைத்து.தொடர்வேலைநிறுத்த போராட்டம். மதுரை மாநகராட்சியில் ஐந்துமண்டலங்களில் 100வார்டுகள் உள்ளது.இங்கு பணியாற்றும் 4500க்கும்மேற்பட்டதூய்மைப்பணியாளர்கள்மற்றும்1500பொறியியல்பிரிவுபணியாளர்கள்.தொடர்வேலைநிறுத்தபோராட்டத்தைஅறிவித்துள்ளனர்.தூய்மை பணி&குடிநீர்விநியோகபணிகளைபுறக்கணித்துஅவர்கள் போராட்டத்தில்ஈடுபட்டுவருகின்றனர்.மூன்று சங்கம் தலைமையில்போராட்டத்தில்ஆண்கள் சுமார் 700க்கும் மேற்பட்டவர் பெண்கள் 800 நபர்கள் சுமார் போராட்டத்தில்கலந்து கொண்டனர்.*கூட்டமைப்பு தொழிற்சங்களின்சார்பில்முன்வைக்கும்கோரிக்கைகள்சுகாதாரப்பிரிவும்கோரிக்கைகள்.*1)மாநகராட்சியில்பணிபுரிந்துவரும் தினகூலிதூய்மை பணியாளர்களைநிரந்தரமாக்கிடஉயர்நீதிமன்றம்(மதுரை கிளை) பிறப்பித்த ஆணையை உடனடியாக நடைமுறைபடுத்தவேண்டும். மேலும் தினக்கூலி பணியாளர்கள்அனைவரையும்நிரந்தரமாக்கிடஉடனேநடவடிக்கைஎடுக்கவேண்டும்.2)நிரந்தரதூய்மைபணியாளர்களுக்கு7வதுஊதியக்குழுநிலுவைத்தொகையைஉடனடியாகபெற்றுதரநடவடிக்கைஎடுக்கவேண்டும்.3)2006ல்பணியில்சேர்ந்ததொகுப்பூதியபணியாளர்களுக்குகாலமுறைசம்பளம்வழங்கவேண்டும்,பழைய பென்சன்திட்டத்தின்கீழ்கொண்டு வரவேண்டும்4)தமிழகஅரசுஅறிவித்தகொரோனகாலஊக்கத்தொகை,௹15000/=உடனடியாகபெற்றுதரவேண்டும்.5)தினகூலி /ஒப்பந்தம்பணியாளர்களுக்கு2021–2022ம்ஆண்டுக்கானதினசம்பளமாககுறைந்தபட்சஊதியக்குழுஅரசாணை62(2 D) ன்படி௹625.00வழங்கிடவேண்டும்.6)கருணைஅடிப்படையில்வாரிசுவேலைக்குபணியாணைவழங்கியதில்”விடுபட்டவர்களுக்கும்”பணியாணைவழங்கிடவேண்டும்.7)வார்டுகாவுன்சிலர்கள்வேலையைசெல்லிமிரட்டுவதை”தடுத்துநிறுத்தவேண்டும்.தூய்மைபணியாளர்கள்வருகைப்பதிவேட்டை,காவுன்சிலர்மேற்பார்வையாளர்கள்கைவிடவேண்டும்.8)வார்டுஊழியர்களைதன்னிச்சையாக”வார்டுவிட்டுவார்டுமாற்றம்செய்வதைஉடனேநிறுத்தவேண்டும்.வார்டுஅலுவலகத்தைகாவுன்சிலர்அலுவலகமாகமாற்றாதே!9)ஒப்பந்தபணியாளர்களின்சம்பளத்தில்பிடித்தம்செய்தஒராண்டுக்குமேலாகவழங்கப்பாடமல்உள்ளE. P. Fபணத்தைபெற்றுத்தரஉடனடியாகநடவடிக்கைஎடுக்கவேண்டும். இனிவரும்காலத்தில்P. Fஅலுவலகத்தில்பணம்கட்டுவதைமுறைப்படுத்தவேண்டும்.10)மாநகராட்சியில்அனைத்துப்பபிரிவுபணியாளர்கள்சம்பளத்தில்பிடித்தம்செய்தP.Fநிலுவைத்தொகையைஉடனடியாககிடைத்திடஏற்பாடுசெய்திடவேண்டும்.மேற்கண்ட28அம்சகோரிக்கைகளைநிறைவேற்றிதரமாநகராட்சிநிர்வாகத்திற்கு.தங்கள்உரியஅழுத்தமும்தலையீடுசெய்திடவேண்டுமாறுகூட்டமைப்புதொழிற்சங்களின்சார்பில்கேட்ட்கொள்கிறோம்.நல்லமுடிவைஎதிர்பார்க்கிறோம்.