Police Department News

போக்குவரத்து விதி முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மேலூர் காவல் துறையினர்

போக்குவரத்து விதி முறைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திய மேலூர் காவல் துறையினர்

மதுரை மாவட்டம் மேலூர் உட்கோட்டத்தில் காவல்துறை காவல் துணை கண்காணிப்பாளர் திரு ஆர்லியஸ் ரெபோனி அவர்கள் தலைமையில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி பொன்னிருளு அவர்கள் துணை ஆய்வாளர் சையது.அவர்கள்.மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் பொது மக்களுக்கு போக்குவரத்து சம்பந்தமான விதிமுறைகளைப் பற்றி எடுத்துரைத்து சாலையில் பயணம் செய்யும்போதும் நடந்து செல்லும் போதும் போக்குவரத்து விதிகளை பின்பற்றி பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்

Leave a Reply

Your email address will not be published.