Police Department News

கஞ்சா, குட்கா வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கஞ்சா, குட்கா வழக்குகளை விரைவில் முடித்து குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரவேண்டும்- முதல்வர் ஸ்டாலின் உத்தரவு

கஞ்சா, குட்கா வழக்குகளில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும், தேவைப்பட்டால் அதற்கென்று தனிக்குழு அமைத்து ஒவ்வொரு மாவட்டத்திலும் விரைவில் வழக்குகளை முடித்து தண்டனை பெற்றுத்தரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்

Leave a Reply

Your email address will not be published.