Police Department News

மதுரை மாநகர் தெற்கு மற்றும் திலகர்திடல் போக்குவரத்து காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு.

மதுரை மாநகர் தெற்கு மற்றும் திலகர்திடல் போக்குவரத்து காவல் துறை சார்பில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு.

மதுரை மாநகர் போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் கூடுதல் உதவி ஆணையர் அவர்களின் உத்தரவுப்படிதெற்கு மற்றும் திலகர்திடல் போக்குவரத்து சார்பில் யு. சி. மேல்நிலை பள்ளி மாணவர்களுடன் இணைந்து தலைக்கவசம் பயணிகளுக்கு படியில்பயணம் செய்வதால் ஏற்படும் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு செய்தனர். இந்நிகழ்வில் தெற்குவாசல் போக்குவரத்து ஆய்வாளர் திரு. கணேஷ்ராம் திலகர்திடல் போக்குவரத்து ஆய்வாளர் திரு. கார்த்திக் உதவி ஆய்வாளர் திரு. உதயகுமார் தலைமைக் காவலர் திரு. திருப்பதி மற்றும் காவல் ஆளுநர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.