Police Department News

மதுரை மேலூர் பகுதியில் ஐ.ஜி., வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

மதுரை மேலூர் பகுதியில் ஐ.ஜி., வட மாநில தொழிலாளர்களுக்கு விழிப்புணர்வு

மேலூர் வெள்ளரிபட்டி தனியார் தொழிற்சாலையில் 350 க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் இவர்களிடம் தென்மண்டல ஐ.ஜி.,அஸ்ராகார்க், டி.ஐ.ஜி., பொன்னி, எஸ்.பி., சிவப்பிரசாத் ஆகியோர் அவர்களின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மற்றும் வட மாநிலத்தவர்கள் யாரும் தாக்கப்படவில்லையென கூறி வதந்திகளை நம்ப வேண்டாம் என்றனர்.

Leave a Reply

Your email address will not be published.