Police Department News

மே தின நாளில்
மதுக்கடைகள் மூடப்படும்! தர்மபுரி கலெக்டர் அறிவிப்பு.

மே தின நாளில்
மதுக்கடைகள் மூடப்படும்! தர்மபுரி கலெக்டர் அறிவிப்பு.

தர்மபுரி மாவட்டத்தில் நாளை மறுநாள் திங்கட்கிழமை மேதினம் கோண்டாடப்படுகிறது. இதையொட்டி அன்று தர்மபுரி மாவட்டத்தில் மதுக்கடைகள் மூடப்படுகிறது. இது குறித்து கலெக்டர் சாந்தி வெளியிட்ட செய்திக்குறிப்பு
தமிழ்நாடு செயல் பாட்டில் உள்ள அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள், அவற்றுடன் இணைந்த மதுக்கூடங்கள் மற்றும் தனியார் ஓட்டல்
மதுக்கூடங்கள் மது விற்பனைக்கூடம் அனைத்தும் மதுபானங்கள் விற்பனை இன்றி திங்கட்கிழமை
மூடிவைக்க உத்தர விடப்படுகிறது. மீறி எவரேனும் செயல்பட்டாலோ
அல்லது கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டவர்
சட்டப்படியான கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.