Police Recruitment

திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றமாகாது

திருமணமான பெண்ணை ஏமாற்றுவது குற்றமாகாது

பெங்களூரில் திருமணமான பெண்ணுடன் பிரஜீத் என்ற இளைஞன் நெருங்கி பழகியுள்ளார் திருமணம் செய்வதாக கூறி உல்லாசமாக இருந்து விட்டு ஏமாற்றிய அந்த இளைஞர் மீது பெண் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் கணவரை விவாகரத்து செய்யாமல் இன்னொரு நபரை திருமணம் செய்ய நினைக்கும் பெண்ணை ஏமாற்றுவது குற்ற மாகாது என கர்நாடகா ஐகோர்ட்டு பரபரப்பு தீர்ப்பை வழங்கி யுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.