Police Recruitment

தொலைந்த செல்போனை துரிதமாக கண்டுபிடித்து கொடுத்த கரிமேடு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

தொலைந்த செல்போனை துரிதமாக கண்டுபிடித்து கொடுத்த கரிமேடு குற்றப் பிரிவு காவல் ஆய்வாளருக்கு பாராட்டு

மதுரை, கரிமேடு பகுதியை சேர்ந்தவர் திவ்யா, இவர் கடந்த அக்டோபர் மாதம் 19 ம் தேதியன்று கடைக்கு சென்று வரும் போது தன்னுடைய செல் போனை தொலைத்துள்ளார், அதன் பின் தொலைத்த செல்போனை கண்டுபிடித்துக் கொடுக்கும்படி ஆன் லைனில் புகார் அளித்திருந்தார் இந்த நிலையில் அந்த புகாரானது, கரிமேடு குற்றப்பிரிவு காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டு,கரிமேடு குற்றப் பிரிவு ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் விரைந்து செயல்பட்டு அவரது செல்போனை கடந்த 23 ம் தேதி கண்டுபிடித்து விட்டதாக , திவ்யா அவர்களுக்கு தகவல் கூற அவரும் காவல் நிலையம் சென்று தனது தொலைந்த செல்போனை பெற்றுக்கொண்டார்.

கரிமேடு குற்றப்பிரிவு ஆய்வாளர் திரு. சரவணன் அவர்கள் விரைந்து செயல்பட்டு மிக துரிதமாக தொலைந்த செல்போனை மீட்டு கொடுத்ததை திவ்யா அவர்கள் மட்டுமின்றி பொது மக்களும் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.