
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan
Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan
புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல்; 5 பேர் கைது புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு 5 பேர் கைது செய்யப்பட்டனர். ரூ.18 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகள், கார் பறிமுதல் செய்யப்பட்டது. விருதுநகர்சாத்தூர் போலீசார் ரோந்து சென்றனர். அப்போது மேட்டமலையை சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் தனது பெட்டிக் கடையில் புகையிலை பதுக்கி விற்றதாக கைது செய்யப் பட்டார். இதே போல் நல்லான் செட்டி பட்டியை சேர்ந்த ஜெய கிருஷ்ணன் புகையிலை விற்றதாக கைதானார். இவர்களிடம் இருந்து 50 புகையிலை […]
சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஓய்வுபெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் கைது கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள வேடசந்தூரை சேர்ந்த மளிகை கடை உரிமையாளர். இவர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:- நான் எங்கள் பகுதியில் மளிகைக்கடை வைத்து நடத்தி வருகிறேன். எனக்கு திருமணமாகி 14, 9 வயதில் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். எனது மகள்கள் எங்கள் பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று எனது […]
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் ,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 20:11:2020 திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இன்று சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் திருமதி. விஜயலட்சுமி இ.ஆ.ப, திண்டுக்கல் மாவட்ட சரக காவல் துணை கண்காணிப்பாளர் திரு. முத்துசாமி இ.கா.ப, மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ரவளி பிரியா இ.கா.ப, அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் காவல்துறை […]