Kavalan app எப்படி உபயோகிக்க வேண்டும் என்று பொது மக்களுக்கு காவல்துறையினர் பொதுமக்களுக்கு கற்று கொடுத்தனர் சென்னை ரிப்போர்ட்டர் sugan
Related Articles
கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை செல்வபுரம் பகுதியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் (54). அவரின் மனைவி விசித்ரா (46). இந்தத் தம்பதிக்கு ஸ்ரீநிதி (25), ஜெயநிதி (14) என்ற 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ஸ்ரீநிதி கனடாவில் படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் நான்கு பேரும் தூங்கச் சென்றுள்ளனர். அப்போது வீட்டில் பணிபுரியும் பெண் பணியாளரை நாளை வேலைக்கு […]
பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட காவல்துறையினர்.
பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு குறித்தும் மற்றும் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்திய மதுரை மாவட்ட காவல்துறையினர். மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.V.பாஸ்கரன் அவர்களின் அறிவுரையின் பேரில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து மதுரை மாவட்டம் செக்காணூரணியில் உள்ள அரசு கள்ளர் மேல்நிலைப்பள்ளியில் 8, 9, 10 மற்றும் 11 ஆம் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியருக்கு குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் பெண்கள் பாதுகாப்பு […]
கோட்டூர் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை J2 காவல்துறை ஆய்வாளர் திரு. சேகர்(சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் கோட்டூர் மாற்று திறனாளிகள் சார்பாக வழங்கப்பட்டது.
கோட்டூர் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களை J2 காவல்துறை ஆய்வாளர் திரு. சேகர்(சட்டம் ஒழுங்கு) அவர்கள் தலைமையில் கோட்டூர் மாற்று திறனாளிகள் சார்பாக வழங்கப்பட்டது. கொரோனா முழு ஊரடங்கு நேரத்தில் சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் திரு. சங்கர் ஜிவால் வழிக்காட்டலின் படி ஆங்காங்கே ஆதரவற்றோர் மற்றும் மாற்று திறனாளிகள் சாலையில் வசிப்போருக்கு உணவு மற்றும் தண்ணீர் பாட்டில் மாஸ்க் மற்றும் மருத்துவப் பொருட்கள் போன்றவை வழங்கி வருகிறார்கள்.இப்படி கோட்டூர்புரம் மாற்றுத் திறனாளிகளுக்கு அரிசி […]