Police Department News

மதுரை மாநகரில் B6 ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 53 வினாயகர் சிலைவைக்கப்பட்டு இந்தது

மதுரை மாநகரில் B6 ஜெய்ஹிந்துபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் 53 வினாயகர் சிலைவைக்கப்பட்டு இந்தது

மதுரை மாநகர் பகுதியில் ஜெயந்திபுரம் ஜீவா நகர் உட்பட்ட பகுதிகளில் 53 வினாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. அனைத்து பகுதிகளிலும் மதுரை மாநகர காவல் ஆணையர் உத்தரவுபடி அனைத்து காவல் நிலைய காவலர்களும் மிகச் சிறப்பாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள் ஜெய்ஹிந்த்புரம் B6 காவல் நிலைய ஆய்வாளர் திரு கதிர்வேல் மற்றும் சக்திவேல் சார்பு ஆய்வாளார் அவர்கள் சட்ட ஒழுங்கு பிரிவு மற்றும் திருமதி சந்தான மாரி குற்றப்பிரிவு
அவர்களும் மற்றும் தமிழ்நாடு ஊர்க்காவல் படை காவலர்கள் பாதுகாப்புக்காக இரவு பகலாக பணி செய்து வந்தனர்

Leave a Reply

Your email address will not be published.