Police Department News

காவலர் பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி

காவலர் பயிற்சி பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டு போட்டி

காவலர் பயிற்சி பள்ளிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி மாநில அளவில் இடையபட்டியில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் இன்று நடைபெற்றது . தூத்துக்குடி மாவட்ட காவல் பயிற்சி பள்ளியின் முதல்வர் காவல் கண்காணிப்பாளர் திரு மாரி ராஜன் அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார் வெற்றி பெற்ற பயிற்சி காவலர்களுக்கு பரிசளித்து வாழ்த்துரை வழங்கினார்

Leave a Reply

Your email address will not be published.